Tuesday, January 24, 2012

APJ ABdulkalam meeting at jaffna university

0 comments
MRTC-UOJ's photostream on Flickr.Photo by Thevana ...
Continue reading →

Theva's Photos' photostream

0 comments
Theva's Photos' photostream on Flic ...
Continue reading →
Friday, January 13, 2012

தெல்லிப்பழைப்பிரதேசம்

0 comments
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப்பிரிவில் தெல்லிப்பழைப்பிரதேசம் செயலாளர் பிரிவில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும் தெற்கில் மல்லாகம், ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை போன்ற ஊரும் உள்ளன, காங்கேசன்துறை வீதி இவ்வூரான வீமன்காhம் ஊடாகச்செல்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 8 மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. ...
Continue reading →

அனுபவம்

0 comments
.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர நான்காம் அணி மாணவர்களாகிய நாம் உள்ளகப் பயிற்சிக்காக கொழும்பு செல்லவேண்டி இருந்தது.செல்லும் நாளுக்கு ஒரு வாரத்திற்க்கு முதலே ஆயத்தங்கள் செய்யத்தொடங்கிவிட்டோம். செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி.அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாணவர்கள் அனைவரும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கூடினோம்.எம்மை வழியனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பேராசிரியர் ஞானகுமாரன் அவர்கள் வந்திருந்தார்.அவரது வாழ்த்துரை மற்றும் கருத்துக்கள் மற்றும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் இயக்குனர் திரு.தே.தேவானந் அவர்களின் ...
Continue reading →

சிற்பக்கலையிலும் ஓவியக்கலையிலும் பிரமிக்க வைக்கின்றன

0 comments
தமிழ் நாட்டில் பார்த்த உடனேயே எம்மை பாதித்த விடயம் சேரி குடியிருப்புக்களும் அங்குள்ள மக்களின் வாழ்வியல் முறைகளுமே, குப்பைகளுக்கும் கூலங்களுக்கும் மத்தியில் குடியிருப்புக்களும், கல்வியில் முன்னேறியும் கலாச்சாரத்தை பேணாமல் இருக்கும் மக்களும் என தொடர்சியான வேதனைக்குரிய விடயங்கள் எம்முன் வேதனையை ஏற்படுத்தியது.மற்றும் சென்னை பல்கலை மாணவர்களுடனும், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களுடனும் நம் ஈழப்பிரச்சனை பற்றிகலந்துரையாடியபோது அவர்களின் கருத்துக்களும், எண்ணங்களும் எம்மில் புதுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியது ...
Continue reading →
0 comments
யாழ்ப்பாண பருத்தித்துறை  முனை கடற்கரையில் வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெடுக்கும் இப்பகுதியை சேர்ந்து மீனவர்கள். இலங்கையின் மீன்பிடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைகளில் பருத்தித்துறை கடற்பகுதியும் பிரதான பங்கினை வகிக்கின்றது. அத்துடன் வருவாயை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் மீன்பிடித்துறை முக்கியமானதாகும். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன்பிடியினையே தமது வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றனர். போர் காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட ...
Continue reading →