Thursday, February 16, 2012

மரக்கறிச்சந்தை

0 comments
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளுள் பெரிய சந்தையாக விளங்குவதே திருநெல்வேலி சந்தையாகும் .இங்கு ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் வந்து மரக்கறி கொள்வனவு செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது.அதிகாலையிலே இச்சந்தை கூடி விடுவது வழைமயானது. அன்று காலை 9.00 மணியளவில் அச் சந்தையில் மரக்கறிக் கொள்வனவில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள்.


ஆக்கம் - புவிதா.ப

Leave a Reply