Sunday, September 16, 2018

குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்...

0 comments
தமிழ் தலைவன் மு .கருணாநிதி -05 திராவிட முன்னேற்றக்கழம் திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையுடன் இந்தித் திணிப்பு எதிர்ப்புபையும் தமது போராட்டங்காளாக முன்னிலைப்படுத்திய திராவிட முன்னேற்றக்கழகம் பின்னர் பிரிவனைக் கோரிக்கையை கைவிட்டது. 1963ஆம் ஆண்டு இந்திய சீனப் போர் நடைபெற்ற போது அரசியலமைப்பின் 16வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆதன்படி பிரிவினை தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தப் பின்னணியில் தி.மு.க தனது திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையை க ...
Continue reading →